அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்அக்னி தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் அக்னிதோஷ நிவர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி…

மே 29, 2025

திருமணங்களில் இனி பூ தூவி மணமகளை வாழ்த்துங்கள்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

திண்டிவனத்தில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் வட்ட செயலாளர் திருமணத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இனி வருங்காலங்களில் அரிசி கொண்டு வாழ்த்துவதைத் தவிர்த்து,…

மே 28, 2025

உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம்…

மே 28, 2025

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட…

மே 28, 2025

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்து…

மே 28, 2025

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் மன நோயாளிகளுக்கான மீட்பு மையம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.…

மே 28, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் மே 28 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

மே 28, 2025

உசிலம்பட்டி அருகே உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும்விநோத திருவிழா

உசிலம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு அம்மன் கரகத்தை அழைத்து செல்லும் விநோத நேர்த்திக்கடன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 27, 2025

சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில்…

மே 27, 2025

வாடிப்பட்டியில் மாநில ஆக்கிப்போட்டி: ஜி.கே மோட்டார் அணி சாம்பியன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கே.வி.முனியாண்டி சேர்வை நினைவு கோப்பை ஆடவர் மாநில ஆக்கி போட்டி…

மே 27, 2025