புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஏப்ரல் 17, 2025

குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!

குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…

ஏப்ரல் 17, 2025

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ஏப்ரல் 17, 2025

அமைச்சர் பொன்முடி பதவி விலக கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ சின்னமான திருநீறு மற்றும் வைணவ சின்னமான திருமணை குறித்து ஆபாசமான விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டி, அவரது பதவி நீக்கத்தை வலியுறுத்தி விசுவ…

ஏப்ரல் 16, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தமிழக கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, இன்று முதல் தமிழகம் முழுதும் கால வரையற்ற…

ஏப்ரல் 16, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

சித்திரை பௌர்ணமி விழா அன்று பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…

ஏப்ரல் 16, 2025

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…

ஏப்ரல் 16, 2025

முதலாம் பராந்தகச் சோழர் கால  கற்றளிக் கோயில்  கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: முதலாம் பராந்தகச் சோழர்  காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில்  கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை  மாவட்டம்,  பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம…

ஏப்ரல் 16, 2025

லோக் ஆயுக்தா என்றால் என்ன? யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்? எப்படி?

லோக் ஆயுக்தா என்றால் என்ன? லோக் ஆயுக்தா என்பது ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு. இது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது அரசியல் பதவியில் உள்ளவர்கள் ஊழல்…

ஏப்ரல் 16, 2025