ஆயிரம் ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டெடுப்பு
வட கொரியாவில் உள்ள ஒரு தொல்பொருள் தளத்தில் ஆரம்பகால கோரியோ வம்சத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால புத்தர் சிலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. வட கொரியாவின் தெற்கு பியோங்கன்…
Tamilnadu
வட கொரியாவில் உள்ள ஒரு தொல்பொருள் தளத்தில் ஆரம்பகால கோரியோ வம்சத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால புத்தர் சிலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. வட கொரியாவின் தெற்கு பியோங்கன்…
சோழவந்தான் : சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சோழவந்தான் தீயணைப்பு மற்றும்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில்…
காரியாபட்டி: காரியாபட்டி சித்தனேந்தல் கிராமத்தில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்ச்சாமி தேவரின் 4 ம்…
108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம் 108…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…
திருப்பருத்திக்குன்றம் திரை லோக்கியாநாதர் ஜீன சுவாமி கோயில் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி விழாவில் பூந்தேரில் பகவானின் சிலை வைக்கபட்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது கோயில்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…
தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…