விண்வெளியில் அலைந்து திரியும் ‘முரட்டு கிரகம்’
வானியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் விண்வெளியில் தனியாக மிதந்து கொண்டிருக்கும் எக்ஸோப்ளானெட்’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி…
Tamilnadu
வானியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் விண்வெளியில் தனியாக மிதந்து கொண்டிருக்கும் எக்ஸோப்ளானெட்’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ. 6.20…
சிறப்பு முகாம்களில் பெறப்படும் எஸ்ஐஆர் படிவங்களுக்கு, விரைவில் தீர்வுகாண வேண்டும் என, தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் கூறினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி…
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 58 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 24.29 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா…
ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.…
கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…