பச்சை குத்துவதன் மறைமுக ஆபத்து: உடலுக்குள் வாழ்நாள் முழுவதும் நடக்கும் மௌனப் போராட்டம்!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டாட்டூ எனப்படும் பச்சை குத்திக்கொள்வது ஒரு முக்கிய நாகரீக அடையாளமாக மாறியுள்ளது. சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக இது பார்க்கப்பட்டாலும், டாட்டூ மை…

ஜூலை 6, 2026

கனமழை எதிரொலி: புனேயில் நிலச்சரிவு, மும்பையில் கட்டிடம் இடிந்து 6 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்குப் பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை மற்றும் புனே…

ஜூலை 6, 2026

ஃபிபா 2026: சிவப்பு அட்டை, பெனால்டிகள், 10 வீரர்களுடன் ஆடி மெக்சிகோவை வென்ற இங்கிலாந்து

ஃபிபா உலகக் கோப்பை 2026 தொடரின் நாக்-அவுட் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும்…

ஜூலை 6, 2026

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை, நாவக்கரை மற்றும் பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில்…

ஜூலை 6, 2026

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்:

அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில். சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா…

ஜூலை 5, 2026

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போக்குவரத்து அமைச்சருக்கு கொமதேக வேண்டுகோள்

லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக போக்குவரத்து அமைச்சர் அழைத்துப் பேசி, லாரித் தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜூலை 5, 2026

அரசு நிர்ணயம் செய்துள்ளபடி 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டை மட்டுமே சத்துணவிற்கு சப்ளை: என்இசிசி தலைவர் தகவல்

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான, 45 கிராம் எடைக்கும் மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன என என்இசிசி தலைவர் கூறினார்.…

ஜூலை 4, 2026

நாமக்கல் ரயில் நிலையத்தை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த கோரிக்கை

புதிய ரயில் சேவைகளை பெறுவதற்கு, நாமக்கல் ரயில் நிலையத்தை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து…

ஜூலை 4, 2026

உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும்…

ஜூலை 4, 2026

பட்ஜெட்டிற்கு முன்பு மாவட்ட வாரியாக வேளாண்துறை கருத்துக்கேட்பு கூட்டம்: அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி., கோரிக்கை

மாவட்டம் தோறும் பட்ஜெட்டிற்கு முன்பு வேளாண்துறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தமிழக வேளாண்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டசபையில்…

ஜூலை 3, 2026