கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது: தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

ஜூலை 9, 2026

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு: 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள்

மதுரை மாவட்டம், தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும்…

ஜூலை 8, 2026

நாமக்கல்-திருச்செங்கோட்டிற்கு அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்: பயணிகள் கடும் பாதிப்பு

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்வதற்கு, கோஸ்டல் ஜங்ஷனில் இருந்து ஏறும் பயணிகளிடம் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளில் ரூ. 10 அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள்…

ஜூலை 8, 2026

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நகர் மன்ற உறுப்பினர்களே சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பூக்கார தெருவில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், முறையாக சாக்கடை கால்வாய்கள்…

ஜூலை 8, 2026

விக்கிரமங்கலம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த இண்டு நாய்கள்: உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார். தோட்டத்தை காவல் காக்க…

ஜூலை 8, 2026

கோலாகலமாக தொடங்கிய அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் 7 மகா உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில், ஆடி மாதம் தொடங்கும், தட்சணாயன புண்ணிய காலத்திற்காக, 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.…

ஜூலை 8, 2026

ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது: போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றில், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் நெஞ்சை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது. டல்லாஸ்…

ஜூலை 7, 2026

நாமக்கல் மாநகராட்சியில் செழிப்பு உரம் விற்பனை துவக்கம்

நாமக்கல் மாநகராட்சியில் இயற்கை செழிப்பு உரம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினசரி மொத்தம் 54 மெட்ரிக் டன் கழிவுகள்…

ஜூலை 6, 2026

பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா: நினைவு இல்லத்தில் சிலைக்கு மாவட்ட ஆட்சியர், தவெக எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி. இவர்  தனது பெயரை தமிழ் மேல்…

ஜூலை 6, 2026

சோழவந்தானில் இருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய…

ஜூலை 6, 2026