திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 758…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 758…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம்…
உத்திரமேரூர் நகரில் மிகவும் புகழ் பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சுந்தரராஜ வரதனைப் பிரும்மா, ருத்ரன், பூதேவி, மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,கன்னலம் கிராம புதிரை வண்ணார் சமூக மக்கள் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட…
எதிர் வரும் 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் தற்போது இருந்தே தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பூத்…
இரண்டாவது ஆசியா அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள்…
காஷ்மீர் மாநிலம், பகல்ஹாமில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை…
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக ஒரு கால நிர்ணயம் செய்து அதை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம்…