திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் : கலெக்டர் பங்கேற்பு..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.…
Tamilnadu
சோழவந்தான் : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள்…
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நீர்மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்…
கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…
போதிய பயிற்சி மற்றும் நிர்வாக திறன் குறித்த பயிற்சி இல்லாதது இது போன்ற இழப்பிற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராம வளர்ச்சி…
கஜகஸ்தானில் ஒரு பூர்வீக குதிரை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளுக்கு அண்டை நாடுகள் ஊக்கம் அளித்துள்ளன. பிரெஸ்வால்ஸ்கியின் குதிரைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதில் கஜகஸ்தான் அரசுசெயல்பட்டு வருகிறது.…
வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோனி பிரிங்கெமா கூட்டிய விசாரணையின் போது அரசின் கருத்துக்கள் வந்தன. வெப்சைட்களில் விளம்பரங்களை வைக்கும் பரந்த அமைப்பின்…
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் திருவண்ணாமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம்…
அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த…