தலைமை அறிவுறுத்தலின்படி திமுக கொடிக் கம்பம் அகற்றம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் திமுக கொடிக்கம்பத்தை அகற்றினார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும்…

மார்ச் 24, 2025

அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி : எ.வ.வே.கம்பன் அறிக்கை..!

மாநில சிறுபான்மை ஆணையம், தமிழ்நாடு அரசு நடத்தும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அருணை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்…

மார்ச் 24, 2025

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…

மார்ச் 24, 2025

கூட்டுறவு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளாா். இது குறித்து…

மார்ச் 24, 2025

விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025

சோழவந்தான் அருகே தொல்காப்பிய நூற்பாவை பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பாராட்டு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் .இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ்…

மார்ச் 23, 2025

வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து..!

சோழவந்தான்: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி…

மார்ச் 23, 2025

விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் : இருமடங்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை..!

சோழவந்தான்: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலியாக இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள்…

மார்ச் 23, 2025

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு…

மார்ச் 23, 2025