ஆரணி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு : பேரூராட்சி மன்ற தலைவர்,உறுப்பினர்கள் போராட்டம்..!

ரூ.8 கோடி செலவில் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்…

மார்ச் 22, 2025

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி…

மார்ச் 22, 2025

பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்கள் : நடிகை நளினி பெற்றோருக்கு வேண்டுகோள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…

மார்ச் 22, 2025

காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா..!

காரியாபட்டி: காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு…

மார்ச் 22, 2025

திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பாராட்டு விழா..!

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில்…

மார்ச் 22, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

மார்ச் 22, 2025

காஞ்சிபுரம் யதோத்தக் காரி பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத ஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும்,ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ…

மார்ச் 22, 2025

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025

வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்..!

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த, வெம்பாக்கத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் குளத்து…

மார்ச் 21, 2025

அரசு திட்டங்கள் பெற கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் : ஆட்சியர் கலைச்செல்வி..!

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…

மார்ச் 21, 2025