தமிழகத்தில் இந்தி திணிப்பு வேண்டாம் : திமுகவினா் விழிப்புணா்வு பிரசாரம்..!

தமிழகத்தில் இந்தி திணிப்பு வேண்டாம் என்ற விழிப்புணா்வு வில்லைகள் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி, நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் நடைபெற்ற…

மார்ச் 21, 2025

மாவட்ட செயல்திட்ட தேர்வு குழு கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக முதல்வரின்காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக்…

மார்ச் 21, 2025

சமகல்வி மண்டல மாநாடு : பங்கேற்க பாஜக மாநில பொதுச் செயலாளர் அழைப்பு..!

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை வீட்டு தொடர்பின் மூலம் கையெழுத்து பெறுவது மற்றும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெறுகின்ற…

மார்ச் 21, 2025

அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் : ஆட்சியர் தகவல்..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ( தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச்…

மார்ச் 21, 2025

சாலையை ஆக்கிரமித்து மணல், செங்கல் வியாபாரம் : அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை..!

மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில், பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான…

மார்ச் 21, 2025

கும்பகோணம் மாநாட்டுக்கு அழைப்பு : இந்து மக்கள் கட்சி நிறுவனர் காஞ்சிபுரம் வருகை..!

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60-வது மணி விழா மற்றும் கும்பகோணம் நகரில் நடைபெறும் மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு என பல்வேறு…

மார்ச் 20, 2025

பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில் மகளிா் தின கருத்தரங்கம் : சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்..!

மதுரை: ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில், பெண்கள் எழுச்சி…

மார்ச் 20, 2025

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா்…

மார்ச் 20, 2025

உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி யில் உழவா் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்,…

மார்ச் 20, 2025

ஆன்மீக நகரத்தை தேடி வந்த வெளிநாட்டு பெண் தனது வாழ்க்கை நரகமானதால் அதிர்ச்சி..!

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில்…

மார்ச் 20, 2025