இலங்கையில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல்..!
மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…
Tamilnadu
மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 மற்றும் 50 வது வார்டு வட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மிலிட்டரி சாலையில் உள்ள…
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார். உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சிறு தானிய…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து…
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…
சோழவந்தான் : மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங். இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டும் மகளிர் தினத்தையும் முன்னிட்டு அனைத்து அலுவலர்களுக்கும் சி.என். அண்ணாதுரை, எம்பி,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க…
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில்…
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித்…