திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினரை போலீஸாா் கைது…

மார்ச் 18, 2025

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் தொழிலாளர்கள் நலவாரிய சிறப்பு பதிவு முகாம்

திருவண்ணாமலையில், தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாம்  நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா்…

மார்ச் 18, 2025

அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலின் 4 மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவூடல் வீதியில் சாலையின்…

மார்ச் 18, 2025

ஆரணியில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்…

மார்ச் 18, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…

மார்ச் 17, 2025

ஆரணி, சேத்துப்பட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

மார்ச் 17, 2025

இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு

வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…

மார்ச் 17, 2025

குவாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வோா் இ-பெர்மிட் பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரிகளில் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வோா் இணையவழி அனுமதி (இ-பெர்மிட்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார் . இது…

மார்ச் 17, 2025

புதிய நியாய விலை கடை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நியாய விலைக் கடை இதுவரை…

மார்ச் 17, 2025

ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து! பீதியில் பயணம் செய்யும் மக்கள்

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாதாரண பயணிகள் பேருந்து தடம் எண் 27 பி இயக்கப்பட்டு வருகின்றது. TN74N 1541 என்ற பதிவெண் கொண்ட இந்தப்…

மார்ச் 15, 2025