தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் பேருந்து புதுப்பித்தல் பிரிவில் ஆய்வு..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் குணசேகரன் காஞ்சிபுரம் ஓரிக்கை பேருந்து புதுப்பித்தல் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக போக்குவரத்து துறை பொதுமக்களின் பொது…

ஏப்ரல் 18, 2025

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலையில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிராமப்புறங்களில் 2000-…

ஏப்ரல் 18, 2025

சோழவந்தான், இரும்பாடி ஸ்ரீ பாலமுருகன் கோயில் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.…

ஏப்ரல் 17, 2025

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை..!

சோழவந்தான் : சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஐயப்பன் கோவில் முன்பு உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு அதிமுக…

ஏப்ரல் 17, 2025

சோழவந்தான் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட…

ஏப்ரல் 17, 2025

வாடிப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மரங்கள் வேரோடு சாய்ப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில்…

ஏப்ரல் 17, 2025

தென்காசி அருகே ரேஷன் கடைக்கு வந்தவர் தலை துண்டித்து கொடூர கொலை..!

தென்காசி அருகே ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வந்தவர் தலை துண்டித்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தென்காசி அருகே குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்பு ரத்தை படத்தைச்…

ஏப்ரல் 17, 2025

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு…

ஏப்ரல் 17, 2025

புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஏப்ரல் 17, 2025

குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!

குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…

ஏப்ரல் 17, 2025