பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் 13.03.2024 காலை 11:40 மணிக்கு தொடங்கி 14ம் தேதி பிற்பகல் 12:54  மணிக்கு…

மார்ச் 15, 2025

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: ஸ்பேஸ்எக்ஸ்-ன் க்ரூ-10 பயணம் தொடங்கியது

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, க்ரூ-10 பயணத்தில் டிராகன் விண்கலத்தை சுமந்து சென்ற ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் வெள்ளிக்கிழமை…

மார்ச் 15, 2025

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா  நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ஒருவா் வல்லாள மகாராஜா.…

மார்ச் 15, 2025

அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் வட்டம் தண்டரை அணைக்கட்டை ரூபாய் 4 கோடியே 40 லட்சத்தில் புனரமைக்கும் பணிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மார்ச் 15, 2025

அங்கன்வாடி ஒய்வூதியா்கள், கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஒய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா்…

மார்ச் 15, 2025

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் எதிரொலி: தானாக வெளியேறும் இந்திய மாணவி

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் தானாகவே…

மார்ச் 15, 2025

சுயதொழில் தொடங்க முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.…

மார்ச் 14, 2025

வந்தவாசியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த தோ்

வந்தவாசியில்  நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த தேரை இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.…

மார்ச் 14, 2025

மாசி மாத பௌர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் மாசி மாத…

மார்ச் 14, 2025

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…

மார்ச் 13, 2025