யூடியூப் பார்த்து பிரசவம் வேண்டாம்! சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று காஞ்சிபுரம் செவிலிமேட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

மார்ச் 13, 2025

ஆபத்தை உணராமல் சேதமடைந்த பேருந்து நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாசலம் நகர் என பல்வேறு குடியிருப்பு பகுதியில் அதிகம்…

மார்ச் 13, 2025

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.110.62 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வழங்கினார்.…

மார்ச் 13, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஜயந்தி தின விழா:

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறை…

மார்ச் 13, 2025

மதுரை நகர பகுதியில் வசிப்பவர்களுக்கு விரைவில் பட்டா : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 11 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.434.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப்…

மார்ச் 13, 2025

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

சென்னை விநாயகா பல்கலைக்கழகத்தின் சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து…

மார்ச் 13, 2025

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலில் 19-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

மார்ச் 13, 2025

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

மார்ச் 13, 2025

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

மார்ச் 13, 2025

விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்

திருவண்ணாமலைமாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை…

மார்ச் 13, 2025