இயற்கை பூச்சிக்கொல்லி மூலம் கீரை பாதுகாப்பு செயல்முறை விளக்கம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில்…

ஏப்ரல் 15, 2025

சித்தனேந்தல் கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி: காரியாபட்டி சித்தனேந்தல் கிராமத்தில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்ச்சாமி தேவரின் 4 ம்…

ஏப்ரல் 15, 2025

அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவத்தில் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார்..!

108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம் 108…

ஏப்ரல் 15, 2025

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா..!

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…

ஏப்ரல் 15, 2025

ஜீன சுவாமி கோயில் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி விழாவில் பூந்தேரில் பகவானின் திருவீதி உலா..!

திருப்பருத்திக்குன்றம் திரை லோக்கியாநாதர் ஜீன சுவாமி கோயில் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி விழாவில் பூந்தேரில் பகவானின் சிலை வைக்கபட்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது கோயில்…

ஏப்ரல் 15, 2025

கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 15, 2025

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…

ஏப்ரல் 15, 2025

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…

ஏப்ரல் 15, 2025

ஒரு மணி நேரப் பயணம் ஒரு நிமிடமாக குறையும்: உலகின் மிக உயரமான பாலத்தை கட்டும் சீனா

ஜூன் மாதத்தில் பெரிய பள்ளத்தாக்கின் வழியாக பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் உலகின் மிக உயரமான பாலமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலத்தை சீனா திறக்கும் சீனா…

ஏப்ரல் 14, 2025

சமத்துவ நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் காந்தி வழங்கினார்..!

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாளை முன்னிட்டு 1181 பயனாளிகளுக்கு ரூ. 24.80 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட…

ஏப்ரல் 14, 2025