‘விவசாயிகளை காப்போம்’ வாசகத்துடன் தர்பூசணி வழங்கிய தவெகவினர்..!
விவசாயிகளை காப்போம்.. எனும் வாசகத்துடன் பல டன் எடையுள்ள தர்பூசணிகளை பொது மக்களுக்கு இலவசமாக அளித்து விவசாயிகளை காப்போம் என தமிழக வெற்றிக்கழக காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய…
Tamilnadu
விவசாயிகளை காப்போம்.. எனும் வாசகத்துடன் பல டன் எடையுள்ள தர்பூசணிகளை பொது மக்களுக்கு இலவசமாக அளித்து விவசாயிகளை காப்போம் என தமிழக வெற்றிக்கழக காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய…
உசிலம்பட்டி: மதுரை, பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில்,உள்ள மந்தையில்…
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது, பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள்…
திருமங்கலம் : மதுரை,திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின்…
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று விசுவாசுவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…
சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் ஐயங்கார்குளம் நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…
காட்டு யானைகளை சமாளிக்க ஈட்டிகள், ட்ரோன்கள் மற்றும் ஸ்மார்ட் வேலிகள் விருப்பமான வழிகளாக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இடுக்கியில் குஞ்சுமோன் என்ற நபர் யானைகளை விரட்டும்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாநில துணைத்தலைவராக எம்.பஷீர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொருளாளரை சந்தித்து…