நாமக்கல்லில் பாதாள சாக்காடைக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல்லில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன், பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோருக்கு மாநகராட்சி சார்பில்…

ஜனவரி 2, 2026

மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின்,…

ஜனவரி 1, 2026

2025ம் ஆண்டு விண்வெளிப் பயணத்தில் மறக்கமுடியாத 12 விபத்துகள்

விண்வெளிப் பயணம் என்பது எப்போதுமே அதிக ஆபத்துகள் நிறைந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ராக்கெட்டுகள் மற்றும் பல ஆண்டுகால உழைப்பு சில நொடிகளில் தீக்கிரையாகும் சம்பவங்கள் 2025ம்…

ஜனவரி 1, 2026

இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம்’

உசிலம்பட்டி அருகே வேளாண் பயிர்களில் வேர் வளர்ச்சி மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் ஆர்க்கீ பாக்டீரியா எனும் கரைசல் தயாரிப்பது,…

ஜனவரி 1, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்கவேண்டும்: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திப் பேசினர். நாமக்கல் மாநகராட்சி கவுன்சில்…

ஜனவரி 1, 2026

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.…

ஜனவரி 1, 2026

மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி…

ஜனவரி 1, 2026

உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு: மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை…

ஜனவரி 1, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து…

ஜனவரி 1, 2026

மார்கழி மாத பெளர்ணமி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாா்கழி பெளா்ணமி விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் திருக்கோவில் பஞ்சபூத தலங்களில்…

ஜனவரி 1, 2026