பாகிஸ்தானுக்கு ராவி நதி நீர் செல்வதை நிறுத்த இந்தியா முடிவு,

நீர் மேலாண்மை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. ஷாப்பூர் கண்டி அணை மற்றும் உஜ் பல்நோக்கு திட்டம் போன்ற உள்கட்டமைப்புகளை விரைவாக செயல்படுத்துவதன் மூலம்,…

மார்ச் 7, 2025

சைபர் மோசடிகளுக்கு சட்டங்களை கடுமையாக்குவது காலத்தின் தேவை

சைபர் மோசடிகள் சில வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போது மொபைல் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகரித்த செயல்பாடு காரணமாக,…

மார்ச் 7, 2025

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நூக்காம்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு…

மார்ச் 7, 2025

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை  மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, நகர பாஜகத்…

மார்ச் 7, 2025

அழகர்கோவில் அருகே மகா பெரியவா கோவில் பூமி பூஜை

மதுரை அழகர்கோவில் அருகே, பொய்கைக் கரைப்பட்டியில், ஸ்ரீமகா பெரியவா கோயில் கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது. சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப்…

மார்ச் 7, 2025

புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் ரூ 18 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.…

மார்ச் 7, 2025

பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாஜக மாநில செயலாளர்…

மார்ச் 7, 2025

திருவேடகத்தில் வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி

வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம், திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி…

மார்ச் 7, 2025

திருவண்ணாமலை வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் , கீழ்பென்னாத்தூர் ஆகிய…

மார்ச் 7, 2025

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

லண்டன் சாத்தம் ஹவுசில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மற்றும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். காஷ்மீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா இதுவரை…

மார்ச் 6, 2025