மந்திராலயத்திற்கு தனியாக வரும் பக்தர்கர்களுக்கு ரூம் கிடையாது

மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு  தனியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், மடாலயம் உட்பட அருகிலுள்ள இடங்களில் தங்குமிடங்களைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல்…

ஏப்ரல் 10, 2025

பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கான ஆச்சரியமான காரணம்

பறவைகள் சரியான V-வடிவமைப்பில் இடம்பெயர்வதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இது இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான, அழகான, ஒருங்கிணைந்த மற்றும் வியக்கத்தக்க காட்சிகளில் ஒன்றாகும். ஆனால் இது வெறும் காட்சிக்காக…

ஏப்ரல் 10, 2025

தாஜ்மஹாலில் 466 கிலோ தங்க கிரீடம் காணாமல் போனதற்கான காரணம் என்ன?

உலகின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால் , வரலாறு, கவர்ச்சி மற்றும் சூழ்ச்சிகளால் நிறைந்துள்ளது. அதன் ஏராளமான சுவாரஸ்யமான அம்சங்களில் , அதன் மைய குவிமாடத்தின்…

ஏப்ரல் 10, 2025

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் : எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக நிறைவேற்றம்..!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய…

ஏப்ரல் 10, 2025

மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ கருவி வழங்கல்..!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, பரவை மீனாட்சி ஜி எச் .சி .எல் .சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக மதுரை ரோட்டரி…

ஏப்ரல் 10, 2025

சோழவந்தான் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு…

ஏப்ரல் 10, 2025

66. பாறைப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் பங்குனி உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், 66 பாறைப் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவ விழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில்…

ஏப்ரல் 10, 2025

சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை…

ஏப்ரல் 10, 2025

ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!

மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…

ஏப்ரல் 10, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பாலாலயம் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற பாலாலயம் -ஏராளமான பக்தர்கள் தரிசனம்: கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் மூலஸ்தான நடை சாத்தப்பட்ட நிலையில் இன்று முதல்…

ஏப்ரல் 9, 2025