வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு பண்ணைய முறை பயிற்சி..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் எ‌ன்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இ‌தி‌ல் ,மதுரை வேளாண் கல்லூரியில்…

ஏப்ரல் 6, 2025

சிவசத்யாவிற்கு சாதனை பெண் விருது..!

மதுரை: மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு…

ஏப்ரல் 6, 2025

மத்திய அரசு, தமிழகத்தில் செய்த நல்ல திட்டங்களை, தமிழக முதல்வர் ஏன் பாராட்டவில்லை? தமிழிசை கேள்வி..!

மதுரை: ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழக…

ஏப்ரல் 6, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்..!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள்…

ஏப்ரல் 6, 2025

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…

ஏப்ரல் 6, 2025

மஞ்சப்பை விருதுகள் : பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க  திருவண்ணாமலை தா்ப்பகராஜ்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா். இது…

ஏப்ரல் 6, 2025

பெண் பணியாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு: அண்ணாமலையார் கோயில் அதிகாரி இடைநீக்கம்,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோவால் கோயில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என இந்து…

ஏப்ரல் 6, 2025

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடாவி திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..!

பூமிக்கு அடியில் உள்ள கிணற்றிலிருந்து நீர் இருக்கும் பணி விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகளில்…

ஏப்ரல் 5, 2025

சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் மூடாத பள்ளங்கள் : பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த…

ஏப்ரல் 5, 2025

கச்சத்தீவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளனர் : டி.ஆர்.பாலு விளக்கம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

ஏப்ரல் 5, 2025