ஊராட்சி மன்ற தலைவர் மனுக்களுடன் தர்ணா..! காஞ்சியில் பரபரப்பு..!

இலவச பட்டா வழங்குதல், கல்குவாரியில் இருந்து கனரக வாகனங்கள் செல்வதை தடுத்தல், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த மூன்று வருடங்களாக அளித்தும் எந்த ஒரு…

மார்ச் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மொத்தம் 17,983 மாணவர்கள் எழுதினர் :178 பேர் ஆப்செண்ட்..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தேர்வில்,198 பள்ளிகளைச் சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.…

மார்ச் 3, 2025

சோழவந்தானில் அ.ம மு க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்..!

சோழவந்தான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு…

மார்ச் 3, 2025

மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் கால்வாயை சீர் செய்ய தவெக கோரிக்கை..!

மதுரை: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை உயர்நீதி மன்ற கிளை அருகே அப்துல் கலாம் தெரு, மீனாட்சி நகர் பகுதியில், சுமார் 12 ஆண்டுகளாக பொது…

மார்ச் 3, 2025

அழிந்து போ என்று சொல்பவர்களே அழிந்துபோவார்கள் : திமுக பேச்சாளர் புகழேந்தி பேச்சு..!

அண்ணாமலை, சீமான் அதனைத் தொடர்ந்து விஜய் என அனைவரும் திமுகவை அழித்து விடுவேன் என கூறினாலும் அவர்கள் தான் அழிந்து வருகிறார்கள் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிறந்தநாள்…

மார்ச் 3, 2025

பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு : மத்திய அமைச்சர் பேச்சுக்கு முதல்வரை சந்திக்க போராட்ட குழு முடிவு..!

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க தேர்வு செய்தது தமிழக அரசு என மத்திய அமைச்சர் கூறிய நிலையில் , தமிழக முதல்வரை சந்தித்து நேரில் இது…

மார்ச் 3, 2025

பிளஸ் டூ பொதுத் தேர்வு : காஞ்சிபுரத்தில் முன்னேற்பாடுகளுடன் துவங்கியது..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் துவங்கியது. 6617 மாணவர்களும் 7310 மாணவிகளும் என மொத்தம் 13927…

மார்ச் 3, 2025

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

திருவண்ணாமலையில் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி 300 மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்…

மார்ச் 3, 2025

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் உதவி கேட்பதா? போலந்து பிரதமரின் காரசாரமான அறிக்கை

பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உக்ரைனின் பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தன. அதே நேரத்தில், உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்கும் அமைதித் திட்டத்தில்…

மார்ச் 3, 2025

நிலவில் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்கத் தனியார் நிறுவன விண்கலம்

அமெரிக்க நிறுவனமான ஃபயர்ஃபிளை, ப்ளூ கோஸ்ட் விண்கலத்துடன் முதல் முறையாக நிலவில் தரையிறங்கியது. நிலவில் ‘முழுமையான வெற்றிகரமான’ மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் தனியார் நிறுவனம் இது…

மார்ச் 3, 2025