தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொது மக்களுக்கு மதிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதியம் சிறப்பாக நடைபெற்றது. ஆந்திர…

மார்ச் 3, 2025

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 3, 2025

காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தெப்போற்சவம்

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், இக்கோவில் அருகில் உள்ளது. இக்குளத்தில் பொய்கை…

மார்ச் 3, 2025

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் அதிகாலை துவங்கியது.. கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில்…

மார்ச் 3, 2025

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும்,…

மார்ச் 3, 2025

மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி…

மார்ச் 3, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினர் சார்பில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா…

மார்ச் 2, 2025

மாடவீதியில் இரண்டாம் கட்ட சாலை அமைக்கும் பணி துவக்கம்..!

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியை சுற்றி முதற்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர்…

மார்ச் 2, 2025

பர்மிட் எப்சி இல்லையா? அதிரடியாக அபராதம் விதித்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து நான்கு லட்சம் ரூபாய் அதிரடியாக அபராதம் வசூல் செய்த அதிகாரிகளின் செயலை கண்டு பக்தர்கள் திருவண்ணாமலை நகர மக்கள்…

மார்ச் 2, 2025

மாட வீதியில் கார் பாஸ் விண்ணப்பங்கள் வினியோகம்: திகைத்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

மார்ச் 2, 2025