மஞ்ச மலைச்சாமி திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சமலைசாமி திருவிழாவுக்கான பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த 20 தினங்களுக்கு முன்பாக…

மார்ச் 2, 2025

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு நெல், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் இடுபொருட்கள்..! வாங்க..வாங்கிக்கோங்க..!

கீழக்குறிச்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் செயல்விளக்க இடு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி. தமிழ்நாடு நீர்…

மார்ச் 2, 2025

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் : காஞ்சியில் 720 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை- சுடச்சுட பிரியாணி..!

நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கண் சிகிச்சை முகாம் என மக்கள் நல திட்டங்களை நடத்திய காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்.. தமிழக முதல்வரும்…

மார்ச் 2, 2025

மேலூர் அருகே அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதி..!

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல்…

மார்ச் 2, 2025

மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

மார்ச் 2, 2025

குறைந்த விலை; தரமான விதை :அப்புறம் என்ன வாங்குங்க விவசாயிகளே..! அள்ளுங்க லாபத்தை..!

விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறைவான விலையில் நிறைவான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய விதை கிராமத் திட்டத்தில் பங்கு பெறுவீர். பயனடைய மாநில திட்ட வேளாண் துணை…

மார்ச் 1, 2025

சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு : 750 காளைகள், 400 காளையர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில், 750 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகள் முட்டியதில், 35 பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் அருகே…

மார்ச் 1, 2025

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா: காஞ்சியில் நல உதவிகள் வழங்கல்..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்பி செல்வம் எம்எல்ஏ ஏழிலரசன் தலைமையில் மலர்…

மார்ச் 1, 2025

புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்..!

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…

மார்ச் 1, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025