ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தமிழகம், பாண்டிச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்புத் ஆலோசனை..!

விடுபட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரி ஒரு நாள் தமிழகம் பாண்டிச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும், உடனடியாக தமிழக அரசு அனைவரின்…

ஏப்ரல் 3, 2025

வக்ஃப் திருத்த மசோதா: நள்ளிரவில் மக்களவையில் நிறைவேற்றம்

வக்ஃப் (திருத்த) மசோதா 2025, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. மக்களவையில் சுமார்…

ஏப்ரல் 3, 2025

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்! அமித்ஷாவின் அதிரடி கணக்கு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வந்தாலும், இதுவரை அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அவர்…

ஏப்ரல் 3, 2025

வக்ஃப் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது, அதன் பொருள் என்ன?

இந்த நாட்களில் வக்ஃப் (திருத்த) மசோதா 2024 தொடர்பாக அரசியல் அரங்கில் ஒரு சலசலப்பு நிலவுகிறது. இந்த மசோதா குறித்து கட்சிகளுக்கு இடையே ஒரு சூடான விவாதம்…

ஏப்ரல் 3, 2025

டிரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பு, இந்தியாவை பாதிக்கும்: இது உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.

டொனால்ட் டிரம்பின் பரஸ்பர கட்டணக் கொள்கை உங்கள் அன்றாட வாழ்க்கையையும் பாக்கெட்டையும் நேரடியாகப் பாதிக்கும். எப்படின்னு தெரியுமா? டொனால்ட் டிரம்ப் பரஸ்பர கட்டணக் கொள்கையை அறிவித்துள்ளார், இது…

ஏப்ரல் 3, 2025

விதிமுறைகளை மீறி ஓடிய ஆட்டோக்கள் : 3 லட்சம் அபராதம் விதிப்பு..!

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயக்கிய 14 ஆட்டோக்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். திருவண்ணாமலை நகரில் பல ஆட்டோக்கள் விதிமுறைகளை…

ஏப்ரல் 3, 2025

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்..!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள்,  ஜாதி, மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும்…

ஏப்ரல் 3, 2025

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம்,13 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!

சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு…

ஏப்ரல் 3, 2025

மே 11 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி : தயாராகும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், தலைமையில் ஆய்வுக்…

ஏப்ரல் 3, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…

ஏப்ரல் 2, 2025