முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்: உசிலம்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து…

மார்ச் 1, 2025

ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் : எழுது பொருள்கள் அளிப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ முகாமை ராமகிருஷ்ண மடத்தின்…

மார்ச் 1, 2025

வரி வசூலில் முன்னேற்றம் காட்டாத ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட், ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்…

மார்ச் 1, 2025

ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழக முழுவதும் அதிமுகவினரால்…

மார்ச் 1, 2025

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை, இன்று சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்  இன்று  சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…

மார்ச் 1, 2025

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறை பிரிவு சார்பில், சாதி மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர், எஸ்…

பிப்ரவரி 28, 2025

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்: திருத்தேர்

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை பெங்களூர் பேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 88வது திவ்ய தேசமாக கோவில் கொண்டு எழுந்தருளி…

பிப்ரவரி 28, 2025

முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…

பிப்ரவரி 28, 2025

மேலூர் அருகே அரசு பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதியினர்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…

பிப்ரவரி 28, 2025

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

பிப்ரவரி 28, 2025