மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி சாதனை..!

நாமக்கல் : மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ரோலர் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆஃப் இந்தியா சார்பில், மாவட்ட…

பிப்ரவரி 24, 2025

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் புதிய ஆற்றுப்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை : எம்.எல்.ஏ., பங்கேற்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்திலிருந்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் முள்ளிப் பள்ளம் நிலையூர் கால்வாயில் இறங்கி ஆபத்தான முறையில் சென்று…

பிப்ரவரி 24, 2025

அலங்காநல்லூரில் முதல்வர் மருந்தகம் : எம்எல்ஏ வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறப்பு..!

அலங்காநல்லூர்: தமிழக முதல்வர் சென்னையில் முதல்வர் மருந்தகத்தை ஆயிரம் இடங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதேபோன்று ,மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் முதல்வர்…

பிப்ரவரி 24, 2025

முதல்வர் திறந்த மருந்தகங்களை அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி விற்பனை தொடக்கம்..!

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள…

பிப்ரவரி 24, 2025

உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி மற்றும் டிடிவி…

பிப்ரவரி 24, 2025

பூச்சிஅத்திப்பேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் ஆலய தீமிதிவிழா..!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில்,மகாலட்சுமி நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் 11-ம்…

பிப்ரவரி 24, 2025

வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

வாடிப்பட்டி: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, ஒன்றியச்…

பிப்ரவரி 24, 2025

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு..!

இந்தி திணிப்பை கண்டித்து பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கருப்பு மை பூசி அழித்தார். கீழப்பாவூர் மேற்கு…

பிப்ரவரி 24, 2025

தீப்பிடித்து எரிந்த லாரி : ஒருவர் உயிரிழப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி…

பிப்ரவரி 24, 2025

இந்தி திணிப்பை எதிா்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…

பிப்ரவரி 24, 2025