ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர்…

ஜூன் 11, 2026

அண்ணாமலையார் கோயிலில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்திருப்பதாவது:…

ஜூன் 11, 2026

வரும் 15ம் தேதி முதல் 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

டீசல் விலை உயர்வால் வரும் 15ம் தேதி முதல், 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.…

ஜூன் 10, 2026

புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆணையாளர் கௌரவ் குமார், ஆய்வு.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எம்.ஜிஆர்.பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள், மாட்டுத்தாவணி மீன்மார்க்கெட் அருகில்  தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் தயாரிக்கும்…

ஜூன் 10, 2026

புத்தக விமர்சனம்: “எழுதுவது எப்படி? ” ஐந்தாவது தொகுதி

இலக்கிய கட்டுரை யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு ஏற்ற நடையில் கட்டுரை அமைய வேண்டும். சிறுவர்கள், மாணவர்கள், பொது வாசகர்கள் என அமையும் வாசகர் வேறுபாட்டை உணர்ந்து, அவர்களுக்கு…

ஜூன் 10, 2026

இயக்குநர் இமயத்திற்கு இறுதி அஞ்சலி

கிராமிய வாழ்வியலை அச்சு அசலாகப் படமாக்கி, பல்வேறு விதமான கதை களங்களையும் திறம்படக் கையாண்டு வெற்றி பெற்று, காலங்கள் கடந்து வாழும் திரைக்காவியங்களை உருவாக்கிய அந்த இமயம்…

ஜூன் 10, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 அரசு வழக்கறிஞர்கள் காலிப்பணிடங்களை காலமுறை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா…

ஜூன் 9, 2026

அரசு நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு…

ஜூன் 9, 2026

குழாய் தண்ணீரை நேரடியாக குடிக்கலாம்! ஒடிசா மாநிலம் பூரி நகரின் சாதனை

இந்தியாவில் ஆறுகளையும், நீர் நிலைகளையும் நாம் தெய்வமாக வழிப்பட்டாலும், நமது வீடுகளில் குழாய்கள் வழியே வரும் தண்ணீரை நேரடியாகக் குடிப்பதற்குப் பயன்படுத்துவது மிக மிக அரிது. பெரும்பாலான…

ஜூன் 9, 2026

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரங்களை பதிவு செய்ய ஏற்பாடு: கலெக்டர் தகவல்

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூன் 7, 2026