புதிய மோட்டார் வாகன சட்டம்: ஆலோசகர்கள் கடும் கொந்தளிப்பு

புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடைகளை அடைத்த தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட ஆலோசகர்கள், திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய மோட்டார்…

ஜனவரி 30, 2025

மூளை முதல் மலக்குடல் வரை! உறுப்புகளை பலப்படுத்த எளிய வழி

அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறை மூளை: கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி,…

ஜனவரி 30, 2025

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை: விவரங்கள் உங்களுக்காக

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அருணாசலேசுவரர்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக…

ஜனவரி 30, 2025

வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை யொட்டி, வாகன ஓட்டிகளுக்கு…

ஜனவரி 30, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்: அமைச்சர் பங்கேற்பு..!

நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நமக்கு நாமே திட்டம் மூலமாக குப்பைகளை அகற்றிய பொதுமக்கள் : முன்னுதாரண கிராமமான காவேரி நகர்..!

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ரூபாய் 1.50 லட்சம் செலவில் 700 மீட்டர் தூரம் சாலையோர குப்பைகளை அகற்றி உறுதி மொழி…

ஜனவரி 30, 2025

சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு தபால் உரை வழங்கும் விழா..!

சோழவந்தான்: உலகப் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை…

ஜனவரி 30, 2025