நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனவரி 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு இன்று, ஏராளமான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அமாவாசை தினம், தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன்…

ஜனவரி 29, 2025

பொது விநியோகத்திட்டத்தில் சிறப்பான செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசை அமைச்சர் ஐ.பெரியசாமி…

ஜனவரி 29, 2025

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழகத்திலும் சம்பளம் வழங்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நேரடி…

ஜனவரி 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின்…

ஜனவரி 29, 2025

தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு தஙகக்கவச அலங்காரம்

தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார்…

ஜனவரி 29, 2025

மல்லாங்கிணற்றில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமான பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மல்லாங்கிணறு எம்.எஸ்.பி. நாடார் பள்ளியில் நடைபெற்றது .…

ஜனவரி 29, 2025

பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிமூலம் பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுரை…

ஜனவரி 29, 2025

காமராஜர் பல்கலை. பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை…

ஜனவரி 29, 2025

சோழவந்தான் அருகே மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்

சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…

ஜனவரி 29, 2025