பொங்கல் பண்டிகை ஒட்டி இலவச வேட்டி சேலை: ஜனவரி ஐந்து முதல் துவங்க உள்ளதாக கைத்தறி நூல் அமைச்சர் காந்தி தகவல்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக முழுவதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து…

டிசம்பர் 23, 2025

ஜெஇஇ உண்டு உறைவிட பயிற்சி முகாமுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ஏழு அரசு பள்ளி மாணவிகள்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் JEE தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு…

டிசம்பர் 23, 2025

திமுக தீய சக்தி என்று கூறிய அனேகம் பேர் காணாமல் போய்விட்டனர்: டி ஆர் பாலு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

டிசம்பர் 23, 2025

கொல்லிமலை பழைய குதிரைப்பாதையை மாற்றி தார் ரோடாக அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கொல்லிமலை சேலூர்நாடு, குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட குதிரைப் பாதையை, தார் ரோடாக மாற்றித்தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 23, 2025

திரை விமர்சனம்: அவதார்- ஃபயர் அண்ட் ஆஷ்

நாம் திரையரங்கில் இருக்கும் அந்த 3 மணி 17 நிமிடங்களில் வேறு ஒரு உலகத்திற்கு சென்று திரும்பும் அந்த அனுபவத்திற்கு இந்த வாய்ப்பை தவற விட்டால், அடுத்த…

டிசம்பர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். இதுகுறித்து அமைச்சா்…

டிசம்பர் 23, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து…

டிசம்பர் 23, 2025

மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலையில் 10 நாட்களாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா 2025-ன் போது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவை…

டிசம்பர் 23, 2025

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை…

டிசம்பர் 22, 2025

தமிழக முதல்வா் திருவண்ணாமலை வருகை: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார்.…

டிசம்பர் 22, 2025