மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திரள் பெருவிழா..!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த…

ஜனவரி 24, 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு எமன் வேடம் அணிந்து போக்குவரத்து விழிப்புணர்வு..!

நாமக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் எமன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. தேசிய…

ஜனவரி 24, 2025

தும்மங்குறிச்சியில் விவசாயிகளுக்கு உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்..!

நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…

ஜனவரி 24, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…

ஜனவரி 24, 2025

விமான நிலைய பணிக்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க இறுதிக்கட்ட பணிகள்..!

விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீட்டுத் தொகை வழங்க உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. காஞ்சிபுரம் அடுத்த…

ஜனவரி 24, 2025

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை இந்திய ஜனநாயக கட்சியினர் சந்திப்பு..!

இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல்…

ஜனவரி 24, 2025

பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி ஆண்டு விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை…

ஜனவரி 24, 2025

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும்…

ஜனவரி 24, 2025

இரு மதங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு தயார்..! எம்.பி., நவாஸ் கனி..!

மதுரை : பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்று எம் பி நவாஸ் கனி…

ஜனவரி 24, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

ஜனவரி 24, 2025