நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்…

ஜனவரி 25, 2025

சாலைப் பாதுகாப்பு தலைக்கவச விழிப்புணர்வு பேரணி..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு…

ஜனவரி 25, 2025

‘உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்’ ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…

ஜனவரி 25, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 24, 2025

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வாலாஜாபாத்தை சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் பதவியேற்பு செய்து…

ஜனவரி 24, 2025

குடியரசு தினவிழாவையொட்டி தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை..!

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்…

ஜனவரி 24, 2025

ஓட்டுநர் தினத்தில் ஓட்டுனர்களுக்கு கெளரவம்..! காஞ்சி போக்குவரத்து கழகம் வாழ்த்து..!

ஓட்டுனர் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகள் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில்…

ஜனவரி 24, 2025

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.60,000, ஒரு பவுன் நகை திருட்டு..!

நாமக்கல் : மோகனூர் அருகே, மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை திருட்டுப்போனது. மோகனூர் அடுத்த…

ஜனவரி 24, 2025

பிப்., 6ம் தேதி அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர்…

ஜனவரி 24, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…

ஜனவரி 24, 2025