மதுரை மாநகராட்சியில் புதிய தார்சாலையை மேயர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்..!

மதுரை : ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2…

ஜனவரி 25, 2025

இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிதி உதவி : முதலமைச்சர் அறிவிப்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கி முதலமைச்சர் மு.க.…

ஜனவரி 25, 2025

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறப்பு..!

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப்…

ஜனவரி 25, 2025

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..!

15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்…

ஜனவரி 25, 2025

பொன்னேரி அருகே துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழா: அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி

பொன்னேரி அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கட்சி நிர்வாகிகளுக்கு…

ஜனவரி 25, 2025

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி..!

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு கற்பனைத் திறன் பொம்மலாட்ட நிகழ்ச்சி கண்டு வியந்த அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் !!! 15வது தேசிய வாக்காளர் தினம் இன்று…

ஜனவரி 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025

நாமக்கல் உழவர் சந்தையை வேளாண் வணிகத்துறை கமிஷனர் ஆய்வு

நாமக்கல் உழவர் சந்தையை, தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில்…

ஜனவரி 25, 2025

பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லாத 12 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத, கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர்…

ஜனவரி 25, 2025

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய…

ஜனவரி 25, 2025