நீருக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்த ஜெர்மானியர்
ஜெர்மனிய விண்வெளிப் பொறியாளர் ருடிகர் கோச், 120 நாட்கள் பனாமா கடலுக்குள் காப்ஸ்யூல் வீட்டில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்கிற உலக சாதனை படைத்தார்.…
Tamilnadu
ஜெர்மனிய விண்வெளிப் பொறியாளர் ருடிகர் கோச், 120 நாட்கள் பனாமா கடலுக்குள் காப்ஸ்யூல் வீட்டில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்கிற உலக சாதனை படைத்தார்.…
இந்தூரில் உள்ள ஒரு தரிசு பாறை மலையில் வளர்ந்த பசுமையான காடு. பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான மரங்களின் தாயகமாக உள்ளது கேஷர் பர்வதம், ஒரு தரிசு பாறை…
தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…
நாமக்கல் : முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி, நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்…
நாமக்கல் : போக்குவரத்து விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் டூ வீலர் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தமிழகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத…
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்துவிட்டு – ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான்…
நாமக்கல்: ஆஸ்கார் விருதுக்காக, வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் நகரைச்சேர்ந்த ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக, நடிகர் கோபிகாந்தி டைரக்ஷன்…
பட்டு சேலை நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியினை வங்கி பரிமாற்றம் இல்லாமல் ரொக்கமாக வழங்க கோரி நெசவாளர்கள் இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பட்டு நகரம்…
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள இளநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா…
100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…