திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…

ஜனவரி 26, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கிய எம்பி..!

வந்தவாசியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூபாய் 5.34 லட்சம்…

ஜனவரி 26, 2025

காஞ்சிபுரத்தில் 76வது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் கொடியை பறக்கவிட்டார்..!

நாட்டின் 76 வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா…

ஜனவரி 26, 2025

நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம் : கலெக்டர் உமா தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

ஜனவரி 26, 2025

மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…

ஜனவரி 26, 2025

அடி முடி காண முடியாதவன் என்றால் என்ன?

இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…

ஜனவரி 26, 2025

தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…

ஜனவரி 26, 2025

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதலில் சொன்னவர் பெரியார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என காஞ்சிபுரம் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுக கழக பொதுச்…

ஜனவரி 26, 2025

நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் குப்பைகளை சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கௌசிகா மகாநதி பாலத்தை சுற்றியுள்ள பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்…

ஜனவரி 26, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 26, 2025