தங்கள் மீது வழக்கு பதிவதை தவிர்க்க கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் கோரிக்கை

கிரஷர் உரிமையாளர்கள் முறையாக பர்மிட் வழங்காத நிலையில் தங்களை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர் மீது…

பிப்ரவரி 5, 2025

சோழவந்தானில் மது பிரியர்களால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மன்னாடி மங்கலம் இரும்பாடி ஆகிய மூன்று கிராமங்களில் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு மதுபான கடை 4 தனியார் மதுபான கடை…

பிப்ரவரி 5, 2025

ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: கை உடைந்த நிலையிலும் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சிறுவன்

ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டி கடந்த மாதம் 31 மற்றும் பிப்ரவரி 1 2 தேதிகளில் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில்…

பிப்ரவரி 5, 2025

போக்குவரத்து ஊழியர்களை தாக்கிய கல்லூரி மாணவர்கள் . போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் .

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டைக்கு அரசு கலைக்கல்லூரி வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்தில் சுரண்டை செல்ல வேண்டி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி…

பிப்ரவரி 5, 2025

தினமும் நாளிதழ், புத்தகம் வாசிப்பது சிறந்தது: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன்…

பிப்ரவரி 5, 2025

நாமக்கல் புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் வேட்டை: ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

நாமக்கல் புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்…

பிப்ரவரி 5, 2025

கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் சேதமான பாலம் : புதிய பாலம் அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டி தராததால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதியுறும்…

பிப்ரவரி 5, 2025

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

பிப்ரவரி 5, 2025

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வருகை தின திருவிழா

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,…

பிப்ரவரி 5, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 480  மனுக்கள் வரப்பெற்றன.…

பிப்ரவரி 5, 2025