தேனூரில் கள்ளழகர் கோயிலுக்கு நெல் வழங்கிய முஸ்லிம் விவசாயி : பாரம்பர்ய பழக்கம்..!
சோழவந்தான்: மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில்…
Tamilnadu
சோழவந்தான்: மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யப்ப சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் மஹாதீபாராதனைகளும்…
நாமக்கல்: பவித்திரம் அருகே, ரோடு வசதி கேட்டு, நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில் தோட்டமுடையான்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பவித்திரம்…
திருவண்ணாமலையில் வருகிற 24-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
திருவண்ணாமலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு துவக்கி வைத்தார். திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு…
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தற்காலிக குடியிருப்புகளை திறந்து…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.…
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க…
மதுரையில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை: தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும்…