தேனியில் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க ஏற்பாடு
வரும் பிப்ரவரி 8ம் தேதி தேனிக்கு வரும் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி…
Tamilnadu
வரும் பிப்ரவரி 8ம் தேதி தேனிக்கு வரும் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி…
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரும்ப கொண்டு வர நாசா உறுதி செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப், குழுவினருக்கு விரைவாக திரும்ப…
– மஹாகும்பமேளாவில் ஆன்மீக அர்ப்பணிப்பு, கடுமையான தவம் மற்றும் புனிதமான தீர்மானங்களின் அசாதாரண காட்சி தொடர்ந்து அரங்கேறுகிறது மகாகும்பமேளாவின் 22 வது நாளில், வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த…
நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி அருகே…
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…
காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…
விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்…
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது…