நாமக்கல் பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!
நாமக்கல் : நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Tamilnadu
நாமக்கல் : நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மதுரை,விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மூன்றாம் தர நிலையிலிருந்து, 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது. மதுரை: அகில…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…
மதுரை: மதுரை, கடச்சனேந்தல் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தில், ஃப்ரீடம் பவுண்டேஷன் (Freedom Foundation) (மது / போதை மறுவாழ்வு மையம்), மதுரை இக்வல் கேர் பவுண்டேஷன்…
47,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற காஸாவில் 15 மாதங்களுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர்நிறுத்தத்தின் கீழ் ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஒப்படைத்த…
இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…
மகாகும்பமேளா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கிளாசிக்கல் பாலத்தின் கீழ் உள்ள செக்டர் 19 பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை…
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை பதவியேற்பதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெள்ளை மாளிகையில் தொடங்குகிறார். தலைநகரில் கடும் குளிரின் காரணமாக (சாத்தியமான…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காஸ்டாவின் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி…
நாமக்கல் : தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரேக்ளா போட்டியில், மோகனூர் குதிரை முதல் பரிசு வென்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி…