அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…

ஜனவரி 20, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 20 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 20, 2025

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில்  உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு…

ஜனவரி 19, 2025

தூய்மை பணி செய்வதற்காக உறுதி மொழி ஏற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்

திருச்சிசுந்தரராஜ் நகர் ஹைவேஸ் காலனியை சேர்ந்த 25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஞாயிற்றுக்கிழமை காலை சுந்தரராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.…

ஜனவரி 19, 2025

இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வழக்கு…

ஜனவரி 19, 2025

அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி…

ஜனவரி 19, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சரவணன் பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் பாஜ கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த செப். மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரத…

ஜனவரி 19, 2025

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடும் பயணிகள் நெரிசல்..!

நாமக்கல் : பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், இன்று நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த…

ஜனவரி 19, 2025

100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி கோயில் கும்பாபிஷேக விழா..!

பெரியபாளையம் அருகே ஆரணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும்…

ஜனவரி 19, 2025

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசம்: ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் ராஜகோபால் பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஜனாதளம் கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் கூறினார். ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர்…

ஜனவரி 19, 2025