விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு ரூ. 50 கோடி மானிய நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது…

டிசம்பர் 18, 2025

நாமக்கல்லில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.…

டிசம்பர் 18, 2025

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”: திருப்பாவை மூன்றாம் பாசுரம், ஆண்டாளின் கவித்திறன்

திருப்பாவை மூன்றாம் பாசுரம், திருப்பாவையின் முத்திரைப் பாடல் என்றே கூறலாம். ஓங்கி உலகளந்த எனத் துவங்கும் இப்பாடலின் ஒரு தொடரின் அழகு, சுவை, சிறப்பு பற்றியதே  இந்த…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  மாா்கழி  மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் பிராயசித்த அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் பிராயசித்த அபிஷேகம் என்பது, தீபத் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகள் முடிந்த பிறகு, மலை ஏறியதற்கான பரிகாரமாக செய்யப்படும் சிறப்பு பூஜை ஆகும்.…

டிசம்பர் 18, 2025

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாமக்கல் மண்டலத்தல் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை, பொதுமக்கள் பயமின்றி முட்டைகளை சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பண்ணையாளர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க…

டிசம்பர் 17, 2025

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2025

அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கிராம ஊரணி கால்வாய் வரை…

டிசம்பர் 17, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு…

டிசம்பர் 17, 2025