திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்…
Tamilnadu
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தொகுதியில் உள்ள சேத்துப்பட்டு கடந்த 2011- ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. போளூர், ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 76…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…
நாமக்கல் மாவட்டத்தில் 22 தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக…
வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள அரசு மருத்துவமனைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா வருகை தந்தார். அவரைத் தலைமை மருத்துவ அதிகாரி தன சேகரன் வரவேற்றார்.…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், தமிழ்நாட்டின் கல்வித் தரமும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு…
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சில வேலையில்லாத…
தமிழ்நாடு முழுமைக்கும் விவசாயிகள் அதிகமாக நடும் மாமரம் கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1 கிலோ கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் 4-ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.…