திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதெல்லாம் வெறும் பேப்பரில் மட்டுமே : தமிழிசை சௌந்தரராஜன் ..!

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பது வெறும் வெற்று பேப்பரில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசுடன் அரசியல் காரணங்களுக்காக முரண்பாடு…

ஜனவரி 11, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் தெரியுமா?

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…

ஜனவரி 11, 2025

விண்ணைத் தொட்ட கட்டணம்: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்துகளில் தான்

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடும் புகார் எழுந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு  செல்ல ரூ. 4,000, மதுரைக்கு செல்ல…

ஜனவரி 11, 2025

திருவண்ணாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்…

ஜனவரி 11, 2025

காஞ்சியில் தீராத வடகலை , தென்கலை பிரச்சனை! மன அமைதி இழக்கும் பக்தர்கள்

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது. முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும்…

ஜனவரி 11, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்; சிறப்பு ரயில் இயக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னித் தலமாக விளங்குகிறது.  திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும்…

ஜனவரி 11, 2025

புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்..!

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்…

ஜனவரி 11, 2025

பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி…

ஜனவரி 11, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 11 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 11, 2025