பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம்
தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களாதேஷ் வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன்…










