ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதலில் சொன்னவர் பெரியார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என காஞ்சிபுரம் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுக கழக பொதுச்…

ஜனவரி 26, 2025

நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் குப்பைகளை சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கௌசிகா மகாநதி பாலத்தை சுற்றியுள்ள பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்…

ஜனவரி 26, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 26, 2025

நீருக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்த ஜெர்மானியர்

ஜெர்மனிய விண்வெளிப் பொறியாளர் ருடிகர் கோச், 120 நாட்கள் பனாமா கடலுக்குள் காப்ஸ்யூல் வீட்டில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்கிற உலக சாதனை படைத்தார்.…

ஜனவரி 25, 2025

தரிசு மலையை காடாக மாற்றிய சாதனை மனிதன்

இந்தூரில் உள்ள  ஒரு தரிசு பாறை மலையில் வளர்ந்த பசுமையான காடு. பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான மரங்களின் தாயகமாக உள்ளது கேஷர் பர்வதம்,  ஒரு தரிசு பாறை…

ஜனவரி 25, 2025

ஓசூர் விமான நிலைய பணியை விரைந்து முடிக்க தொழில் அமைப்புகள் வேண்டுகோள்

தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…

ஜனவரி 25, 2025

முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனை..!

நாமக்கல் : முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி, நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்…

ஜனவரி 25, 2025

நாமக்கல்லில் டூ வீலர் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : போக்குவரத்து விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் டூ வீலர் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தமிழகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத…

ஜனவரி 25, 2025

டங்ஸ்டன் சுரங்கம் ரத்தானதும் மேலூருக்கு வருவது ஏன்? செல்லூர் ராஜூ கேள்வி?

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்துவிட்டு – ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான்…

ஜனவரி 25, 2025

நாமக்கல்லில் ஆஸ்கார் விருதுக்காக வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீடு..!

நாமக்கல்: ஆஸ்கார் விருதுக்காக, வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் நகரைச்சேர்ந்த ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக, நடிகர் கோபிகாந்தி டைரக்ஷன்…

ஜனவரி 25, 2025