புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிலே சாலை மறியல் போராட்டம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…
புதுக்கோட்டை, ஜன: தமிழகத்தின் தொல்லியல் மையமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்வதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் தெரிவித்தார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் உள்ள தலைமை…
கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக, வருகிற 10ம் தேதி பணியாளர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு…
நாமக்கல், கொட்டிமேடு பகுதியில் வரும் 9ம் தேதி தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்…
தமிழ்நாட்டில் 1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்…