நாமக்கல் உழவர் சந்தையை வேளாண் வணிகத்துறை கமிஷனர் ஆய்வு
நாமக்கல் உழவர் சந்தையை, தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில்…
Tamilnadu
நாமக்கல் உழவர் சந்தையை, தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில்…
பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத, கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர்…
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு…
திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…
காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வாலாஜாபாத்தை சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் பதவியேற்பு செய்து…
நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்…
ஓட்டுனர் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகள் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில்…