மதுரையில் அரசு நகர பேருந்துகள் பராமரிக்கப்படுமா? மேலாளர் கவனிக்க வேண்டும்..!

மதுரை. மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் பகுதியில் ஹோட்டல் வாசலில், அரசு சிட்டி பஸ் கட்டுப்பாடின்றி கார் மீது மோதி சேதம் ஏற்படுத்தியது. மதுரையில்…

ஜனவரி 8, 2025

நாமக்கல் அறிவுத் திருக்கோயிலில் உலக அமைதி வார விழா..!

நாமக்கல் : நாமக்கல் அறிவுத்திருகோயிலில் உலக அமைதி வார விழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைந்துள்ள, அறிவு திருக்கோவிலில், உலக அமைதி வார…

ஜனவரி 8, 2025

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை : மருத்துவர்களுக்கு பாராட்டு..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறை பிரசவத்திலும், எடைக் குறைவாகவும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து சாதனை படைத்த…

ஜனவரி 8, 2025

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் : மதன் கார்க்கி திறப்பு..!

சோழவந்தான்: மதுரை: கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி…

ஜனவரி 8, 2025

தடையின்றி வழிபாடு செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரிடம் மனு..!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில்…

ஜனவரி 8, 2025

மீண்டும் தமிழக பாஜக தலைவராக “அண்ணாமலை” போஸ்டரால் பரபரப்பு..!

மதுரை: பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால்…

ஜனவரி 8, 2025

கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் பொற்காலத்தின் விடியலை” கிண்டல் செய்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனடாவை அதன் பிரதேசமாக இணைத்த அமெரிக்காவின் புதிய வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு…

ஜனவரி 8, 2025

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

திருவண்ணாமலை  ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…

ஜனவரி 8, 2025

செங்கம் பகுதியில் திட்ட பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ

செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

ஜனவரி 8, 2025

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025