எலோன் மஸ்க்கை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நோயல் டாடாவின் நடவடிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வைஃபை சேவையை அறிமுகப்படுத்தி ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளின் வசதிக்காக முன்னேறியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், உள்நாட்டு வழித்தடங்களில் இன்-ஃப்ளைட் இணைப்பை…

ஜனவரி 6, 2025

செல்ல பிராணி வளர்ப்போருக்கு அபராதம், கட்டுப்பாடுகள் விதிப்பது சட்ட விரோதம்: சென்னை உயர்நீதிமன்றம்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்கள் தங்கள் வளாகத்தில் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவான்மியூரில்…

ஜனவரி 6, 2025

குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : இந்திய நாடார் கூட்டமைப்பு மனு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார்…

ஜனவரி 6, 2025

காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் ஜரூர்..!

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய…

ஜனவரி 6, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் சுகாதாரத்துறை அறிவுரை..!

அண்டை மாநிலத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பரவி வருவதாலும், குளிர்காலங்களில்  இந்நோய் அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும் சுகாதாரத்துறை மக்களுக்கு இவ்விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளது. ஸ்க்ரப் டைபஸ் …

ஜனவரி 6, 2025

தமிழகத்திலும் வெளிநாட்டினர் ஊடுருவல்..!

டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றனரா என்ற சோதனை சில தினங்களாக நடந்து வருகிறது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 132 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டு…

ஜனவரி 6, 2025

கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? திருமூலர் சொல்றத கேளுங்க..!

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…

ஜனவரி 6, 2025

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025

நோய் வராமல் தவிர்க்க சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்? தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி…

ஜனவரி 6, 2025

பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை..!

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் ஆபீசை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு…

ஜனவரி 6, 2025