“திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை”: கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, திருவூடல் திருவிழாவை கண்டு களியுங்கள்

கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும்  திருவூடல் திருவிழா  மிகச் சிறப்பு வாய்ந்தது; தம்பதியினர் இணைந்து இந்த விழாவைக்…

ஜனவரி 14, 2026

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு  தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா்…

ஜனவரி 14, 2026

போகி பண்டிகை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்சாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.…

ஜனவரி 14, 2026

எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய…

ஜனவரி 8, 2026

கோவை ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க ஜவுளி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு

வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜனவரி 8, 2026

தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்: சரவணன் எம் எல் ஏ

தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு…

ஜனவரி 8, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.பி. துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின்…

ஜனவரி 8, 2026

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய தரணிவேந்தன் எம்.பி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 86 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தச்சூா் அரசு மேல்நிலைப்…

ஜனவரி 8, 2026

வாடிப்பட்டி அருகே ஆசிரியர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைதிருட்டு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டு பெருமாள் நகர் பைபாஸ் ரோடு அருகில் குடியிருந்து வருபவர் ஜோசப் இக்னோசிஸ் (வயது 51). இவரது மனைவி மெர்சி (45) இருவரும்…

ஜனவரி 8, 2026

சோழவந்தான் அருகே பாலத்தின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள…

ஜனவரி 8, 2026