ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால் நட்டாச்சு..!
மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார்.…
Tamilnadu
மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார்.…
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே…
நாமக்கல்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர்…
நாமக்கல் : பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழக…
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தென்காசி மற்றும் செங்கோட்டை உப மின் நிலையங்களில் நாளை 4-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால்…
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 63 லட்சத்தில் புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட…
தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை அறிந்ததே. அதற்காக தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஜோதி தலைமை…
ஆந்திராவில் நடைபெற்ற எட்டாவது தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.…
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை புறக்கணிப்பது குறித்து அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவையொட்டி, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.…