உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில்…

ஜனவரி 18, 2025

தாராபட்டியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி..!

சோழவந்தான்: சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து…

ஜனவரி 18, 2025

காரியாபட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தினம் : மாலை அணிவித்து மரியாதை..!

காரியாபட்டி: காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவில், எம்.ஜி.ஆர் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து…

ஜனவரி 18, 2025

பரந்தூரில் நிபந்தனை இல்லாமல் போராட்டக்குழுவை சந்திக்க அனுமதி : தவெக மாநில பொருளாளர்..!

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை சந்திக்க எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த…

ஜனவரி 18, 2025

தென்காசி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விமான பயணம்..!

மதுரை: மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் ,கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்…

ஜனவரி 18, 2025

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாட வீதியில் போக்குவரத்திற்கு தடை..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த…

ஜனவரி 18, 2025

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகம்: எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருமப்பட்டி ஜல்லிக்கட்டு…

ஜனவரி 18, 2025

அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா:கவிஞர் வைரமுத்து பங்கேற்பு..!

திருவண்ணாமலையில் நாளை அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு,…

ஜனவரி 18, 2025

விஜய்க்கு சிக்கல் தீர்ந்தது..! பரந்தூர் பொதுமக்களை சந்திக்க 20ம் தேதி அனுமதி..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. இந்நிலையில்…

ஜனவரி 18, 2025

காலம் தந்த அற்புத வாய்ப்பினை தவற விட்டாரா விஜய்?

ஈரோடு இடைத்தேர்தல் என்று காலம் வழங்கிய அற்புதமான வாய்ப்பினை விஜய் தவற விட்டு விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்களை பார்க்கலாம். எம்.ஜி.ஆர்.…

ஜனவரி 18, 2025