காஞ்சி, இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல்..!

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாட வரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில்…

ஜனவரி 2, 2025

அழகியல் சிகிச்சை மையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்..!

மதுரை மாவட்டம், அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாத்தமங்கலம் பகுதியில், ராலக்ஸ் பிசியோதெரபி மற்றும் அழகியல் சிகிச்சை மைய கிளினிக்கில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.…

ஜனவரி 2, 2025

உடைந்துவிழும் அபாய நிலையில் மின்கம்பம் : மாற்றித்தர மக்கள் கோரிக்கை..!

உசிலம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம். புதிய மின்கம்பம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி…

ஜனவரி 2, 2025

கிணற்றில் தவறி விழுந்த மானை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்..!

உசிலம்பட்டி : மதுரை,உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க புள்ளிமானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டு வனப் பகுதியில்…

ஜனவரி 2, 2025

காரியாபட்டி அருகே ஆவியூரில் மக்களைத் தேடி மருத்துவ திட்ட முகாம்..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட காசநோய் மைய ம் சார்பாக மக்களை தேடி மருத்துவ…

ஜனவரி 2, 2025

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலைமறியல்..!

பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை முடித்த பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம்…

ஜனவரி 2, 2025

விளைநிலத்தில் தண்ணீர் புகுவதால் ஆண்டுக்கு ரூ.10கோடி இழப்பு..! விவசாயிகள் வேதனை..!

சோளங்குருணி கிராமத்தில், விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை: மதுரை, சோளங்குருணியில், 60 ஏக்கரில்…

ஜனவரி 2, 2025

செய்யாற்றில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள்  திறந்துவைக்கப்பட்டன.…

ஜனவரி 2, 2025

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜனவரி 2, 2025

இறந்த மனைவி உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவர்

திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் மூன்று நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அரச மரத்தெருவை…

ஜனவரி 2, 2025