புத்தாண்டின் காலை சூரியன் உதயம்..!
உசிலம்பட்டி: 2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது. நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின்…
Tamilnadu
உசிலம்பட்டி: 2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது. நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர், டி.மேட்டுப்பட்டி. கொழுஞ்சி பட்டி. கெங்கமுத்தூர் கோணப்பட்டி, சுக்காம்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி, சரந்தாங்கி, சேந்தமங்கலம்ராசக்கால் பட்டி மறவபட்டி வலையபட்டி மற்றும்…
நாமக்கல் : எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ்…
திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச்…
தேனி பங்களாமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், பொருளாளர் அ. முகமது…
தங்கம் அதிகமாக வைத்திருக்கும் பெண்களில் தமிழ் பெண்கள் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் தங்கம் உள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் என எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம்…
காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. காஞ்சிபுரம்…